ஆர்.எஸ்.புரம் கிளை / கோவை மாநகரக் கிள
28-02-2024 அன்று ஆர்.எஸ்.புரம் கிளை மற்றும் கோவை நகரக் கிளை சார்பாக கோவை காவல் தெய்வம் ஸ்ரீ கோணியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு நீர்மோர், பானகம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.என்.எச்.சுப்ரமணியம் கோவை நகரக் கிளைத் தலைவர் டாக்டர்.வெங்கடகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.கே.வி.சுப்ரமணியன், கிளை அமைப்பு செயலாளர் ஸ்ரீ.நாகேஷ்வரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜி.கணேசன் மற்றும் இதர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பக்தர்களும், பொது மக்களும் வெகுவாக பாராட்டினர்.
|