நாகை மாவட்டம்

வேதாரண்யம், சிக்கல், கீழ்வேளூர் தேவூர் ஆகிய கிளைகளில் நிர்வாகிகளுக்கு மாநில அமைப்புச் செயலாளர் திண்டிவனம் ஸ்ரீ.எல்.குமார் மூலம் மாவட்டத் தihலவர் ஸ்ரீ.சிக்கல் சிவகுமார் ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் தமிழ் புத்தாண்டு ஸ்ரீ குரோதி வருஷ பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. மேலும் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் கிளையில் இருந்து கடந்த வாரம் சுமார் 80 பேர் வேதாரண்யம் ஷேத்ரத்திற்கு சென்றபோது அவர்களுக்கு அனைத்து சௌகர்யங்களையும் செய்து கொடுத்த மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ.ஆனந்த் ஸிவம் அவர்களுக்கும் கிளைத் தலைவர் ஸ்ரீ.இராமசாமி ஐயர் அவர்களுக்கும் மாநில அமைப்பின் சார்பாக நன்றியும் பாராட்டுதல்களும் மாநில அமைப்பு செயலாளர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS