கள்ளக்குறிச்சி கிளை
கிளையில் கடந்த 14-04-2024 அன்று காலை ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி ஆலய வளாகத்தில் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஜெய்குமார் தலைமையில் கிளை கௌரவத் தலைவர் ஸ்ரீ.அண்ணா சுப்ரமண்யம் முன்னிலையில் ஸ்ரீ குரோதி வருஷ பஞ்சாங்க படனம் இனிதே நடைபெற்றது. கிளையின் பொதுச் செயலாளர் பொருளாளர் ஆலோசகர்கள் சட்ட ஆலோசகர் இளைஞரணி மகளிரணி செயலாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
|