கரூர் மாவட்டம்
மற்றும் பெரம்பலூர் மாவட்ம்

28-05-2023 அன்று கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அமைப்புகள் இணைந்து முசிறியில் சிறப்பு கூட்டத்தினை நடத்தினர். ப்ரவச்சன ரத்னம் முசிறி ப்ரம்மஸ்ரீ அ.யக்ஞராமதீக்ஷிதர் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீதரன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ராமசந்திரன் தலைமை வகித்தனர். நமது கிரஹங்களில் எதிர்பாராமல் ஏற்படும் அபர காரியங்களை எவ்விதம் முடிப்பது என ப்ரம்ம தீக்ஷிதர் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தார். முசிறி நகருக்கு அருகில் உள்ள மாவட்ட உறுப்பினர்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீ.குமார் கலந்து கொண்டனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS