செங்கல்பட்டு மாவட்டம்
சித்தாலப்பாக்கம் கிளை

கிளையின் சார்பில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஆனந்த் ஒருங்கிணைப்பில் வரதராஜ பெருமாள் கோவிலில் விதவிதமாக அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் நவராத்ரி பண்டிகையை முன்னிட்டு கன்யா பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS