சித்தாலப்பாக்கம் கிளை
கிளையின் சார்பில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஆனந்த் ஒருங்கிணைப்பில் வரதராஜ பெருமாள் கோவிலில் விதவிதமாக அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் நவராத்ரி பண்டிகையை முன்னிட்டு கன்யா பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன.
|