|
எஸ்.எஸ்.காலனி கிளை
16-02-2026 அன்று கிளையின் சார்பாக பொதுத் தேர்வில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் நடைபெற்றது. ஸ்ரீ.ஏ.சிவக்குமார் ஷர்மா மற்றும் வேத விற்பன்னர்களால் பூஜைகள் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக மதுரை சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ஸ்ரீ.கே.ராஜு அவர்களின் துணைவியார் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் அறிவுரை வழங்கினார்.
மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.நடராஜன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.உமாகுமார், ஆலோசகர் ஸ்ரீ.எஸ்.ராமசாமி, ஸ்ரீ.என்.கணபதி நரசிம்மன் ஸ்ரீமதி.வனிதா, ஸ்ரீ.சங்கர நரசிம்மன், ஸ்ரீமதி.கௌரி வெங்கடசுப்பிரமணியன், ஸ்ரீமதி.இந்திரா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி.அன்னபூரணி, ஸ்ரீமதி.பானுமதி குருராஜன், ஸ்ரீமதி.நாகலக்ஷ்மி ராமசாமி, ஸ்ரீமதி.ரம்யா ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.கே.நாகராஜன், பேராசிரியர் ஸ்ரீ.ராமன், ஸ்ரீ.சங்கரன், ஆன்மீக செயலாளர், ஸ்ரீ.ஜி.எஸ்.ராஜகோபால் துணைத் தலைவர் ஸ்ரீ.சசிராமன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.குருராஜன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.உமா ராமச்சந்திரன், பொருளாளர் ஸ்ரீ.கே.சி.பெரியசாமி, ஸ்ரீ.ராமச்சந்திரன், ஸ்ரீ.ஒய்.சிவராமன், ஸ்ரீ.குருசந்தோஷ், ஸ்ரீமதி.உமா, ஸ்ரீமதி.பிரபா நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.எஸ்.ஸ்ரீனிவாசன் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார். எஸ்.எஸ்.காலனி கிளை மற்றும் டிரஸ்ட் இணைந்து சனாதன தர்மத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முகத்தான் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.எஸ். ஸ்ரீனிவாசன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.குருராஜன் பொருளாளர் ஸ்ரீ.கே.சி.பெரியசாமி, துணைத் தலைவர் ஸ்ரீ.சசிராமன், ஸ்ரீ.ராமச்சந்திரன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீ.உமா ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.நடராஜன், மகளிரணி செயலாளர் ஸ்ரீ.உமா குமார், ஆலோசகர் ஸ்ரீ.எஸ்.ராமசாமி, ஸ்ரீ.என்.கணபதி நரசிம்மன், ஸ்ரீமதி.வனிதா, ஸ்ரீ.சங்கர நரசிம்மன், ஸ்ரீமதி.கௌரி வெங்கடசுப்பிரமணியன், ஸ்ரீமதி.இந்திரா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி.அன்னபூரணி, ஸ்ரீமதி.பானுமதி குருராஜன், ஸ்ரீமதி.நாகலக்ஷ்மி ராமசாமி, ஸ்ரீமதி.ரம்யா ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.கே.நாகராஜன், பேராசிரியர் ராமன், பேராசிரியர் சங்கரன், ஆன்மீக செயலாளர் ஸ்ரீ.ஜி.என்.ராஜகோபால், ஸ்ரீ.ஒய்.சிவராமன், ஸ்ரீ.குரு சந்தோஷ், ஸ்ரீமதி.உமா பிரபா நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தனர்.
|
|