கூத்தப்பாக்கம் கிளை
26-04-2025 அன்று கிளையின் சார்பாக தலைவர் ஸ்ரீ.ராஜாராமன் தலைமையில் பொது ஜனங்கள் அனைவரும் நீர்மோர் வழங்கப்பட்டது. உபதலைவர் ஸ்ரீ.ராஜகோபால், ஸ்ரீ.சம்பத் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.லக்ஷ்மணன், பொருளாளர் ஸ்ரீ.கணேசன், ஸ்ரீ.சங்கரன், ஸ்ரீ.ராஜசேகர் ஸ்ரீ.பாலகுரு, ஸ்ரீ.பக்தவச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டு சேவை செய்தனர். ஸ்ரீ.சங்கரன் (ஸ்ரீ கணேஷ் டிராவல்ஸ்) நன்கொடை வழங்கியவர்களுக்கு பொதுச் செயலாளர் ஸ்ரீ.பிரணதார்த்திஹரன் நன்றி தெரிவித்தார்.
|