ஆனைமலை கிளை
16-03-2025 அன்று அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கிளையின் சார்பாக பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் ஸ்ரீமதி.வி.ஸ்ரீவரமங்கை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஹெச்.கணேசன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.ஸ்ரீப்ரியா, நிர்வாகிகள் ஸ்ரீ.குப்புசாமி, ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கினர். பொருளாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீராம் நன்றி தெரிவித்தார்.
|