வடவள்ளி கிளை
04-01-2026 அன்று தாம்ப்ராஸ் ஹாலில் ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரக ஹோமம், ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஜபம் ஆகியன ப்ரம்மஸ்ரீ கணபதி வாத்யார் தலைமையில் ஏழு வேத விற்பன்னர்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது. உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டு லோக nக்ஷமத்திற்காக பிரார்த்தனை செய்தனர். இந்த வைபவத்தில் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.எஸ்.ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.வி.தெய்வசிகாமணி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சுதா பாலாஜி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.என்.எச்.சுப்பிரமணியம், குறிச்சி எல்.ஐ.சி காலனி கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.விஸ்வநாதன் வடவள்ளி கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.மீனாக்ஷிசுந்தரம், கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.பாண்டுரங்கன், கிளை பொருளாளர் ஸ்ரீமதி.சித்ரா கிருஷ்ணகுமார், கௌரவ ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.ஜெகன்னாதன், ஆலோசகர் ஸ்ரீ.வி.கோவிந்தராவ், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.கே.என்.பரசுராமன், இணைச் செயலாளர் ஸ்ரீ.கே.கோபாலன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.என்.கண்ணன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.உஷா கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.கே.எஸ்.விஜயகுமார், ஸ்ரீ.என்.எஸ்.ஐயர், ஸ்ரீ.கே.லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.எஸ்.எஸ்.ராமன், ஸ்ரீ.டி.சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து இறையருள் பெற்றனர்.
|