பேட்டை கிளை
03-05-2026 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்பிரமணியன் வேதகோஷம் வாசித்தார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் வரவேற்புரையாற்றனிhர். தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அக்னி நக்ஷ்சத்திரம் தொடங்கும் நாளன்று கிளையின் சார்பாக நீர்மோர் வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீமதி.ஆர்.கோமதி, ஸ்ரீ.ஆர்.சுந்தர் கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீ.எஸ்.ராமசாமி, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கே.முரளி பட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றி கூறினார்.
|