மாப்படுகை கிளை
07-07-2025 அன்று ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலய ஜிர்னோத்தாரண அஷ்டபந்த மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ.கே.ஈஸ்வரன் பூஜைகள் மற்றும் ஹோமங்களை நடத்தி வைத்தனர். கலச பூஜைகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.எம்.ஜெயராமன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிளையின் சார்பாக நிகழ்ச்சிக்கு உதவி செய்தனர்.
|