வளவனூர் கிளை
06-04-2025 அன்று கிளையின் கூட்டம் நடைபெற்றது. உறுப்பினர்கள் அனைவருக்கும் விசுவாவசு பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. தாம்ப்ராஸ் செயல்பாடுகள் மற்றும் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றி கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
|