வளவனூர் கிளை
05-10-2025 அன்று கிளையின் கூட்டம் கடவுள் வாழ்த்து, வேத கோஷத்துடன் துவங்கியது. தாம்ப்ராஸ் கிளை செயல்பாடுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. 12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டார். அனைவருக்கும் முன் கூட்டியே தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
|