திருக்கோவிலூர் கிளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கிளையில் மகளிரணியின் சார்பாக கடந்த 07-01-2026 அன்று மார்கழி மாதத்தில் கோலப் போட்டிகள் கண் கவரும் வண்ணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமதி.பூமா கண்ணன் பட்டர் தலைமை தாங்கி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.முரளீதரனுடன் இணைந்து மகளிருக்கு பரிசுகளை வழங்கினார். ஒவ்வொரு வருடமும மேற்படி நிகழ்ச்சி நடைபெற்று வருவது பாராட்டத்தக்கதாகும்.
|