கடியாப்பட்டி கிளை
19-05-2026 அன்று ஸ்ரீ காடத்த நாச்சியம்மன் கோவில் முதல் மண்டகப்படி திருவிழா அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீ.கண்ணன் பட்டர் செய்திருந்தார். ஸ்ரீ.சங்கர் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.பாலசுப்ரமணியன் மற்றம் பலர் கிளையின் சார்பாக கலந்து கொண்டு சேவை செய்தனர்.
|