- ஜெ.பி.நகர் கிளை
01-11-2025/02-11-2025 இரண்ட நாட்கள் கிளையின் சார்பாக ஸ்ரீ.ராதா கல்யாண மஹோத்சவம் ஹரிதாச ரத்னா பிரம்மஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி பாகவதர் (ஓசூர்) பிரம்மஸ்ரீ யக்ஞராம பாகவதர் (பரனூர்) ஆகியோர் குழுவினரின் குருகீர்த்தனைகள், அஷ்டமி மற்றம் திவ்ய நாமங்களை பாடினர். ஏராளமானோர் கலந்து கொண்டு லோக nக்ஷமத்திற்காக பிரார்த்தனை செய்து பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். கிளை பொறுப்பாளர் ஸ்ரீ.அருண்குமார், கிளை தலைவர் ஸ்ரீ.புவனேஸ்வரன், கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.சாரதா, பொருளாளர் ஸ்ரீ.முரளி அரவிந்த், ஸ்ரீ.ரவிச்சந்திரன், அமைப்பு செயலாளர் ஸ்ரீ.சுப்ரமணியன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீராம் அரவிந், ஸ்ரீ.ராஜன், ஸ்ரீமதி.கீதா, ஸ்ரீமதி.லக்ஷ்மி, ஸ்ரீமதி.சுதா, ஸ்ரீமதி.ரேணுகா, ஸ்ரீமதி.கௌசல்யா ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்தனர்.
|