- ஜெ.பி.நகர் கிளை
25-01-2026 அன்று கிளையின் சார்பாக விளக்கு பூஜை, கணபதி பூஜை, லலிதா சஹஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்ரம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்துடன் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு லோக nக்ஷமத்திற்காக பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.எம்.புவனேஸ்வரன், பொறுப்பாளர் ஸ்ரீ.அருண்குமார், பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.சாரதா, இணைச் செயலாளர் ஸ்ரீ.சுப்ரமண்யன், ஸ்ரீ.ரவிச்சந்திரன், பொருளாளர் ஸ்ரீ.முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|