சென்னை மத்திய மாவட்டம்
கொளத்தூர் கிளை

ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஞாயிற்றுக் கிழமைகளில் கிளையின் சார்பாக பொது மக்களுக்கு நீர்மோர் விநியோகம் 27-04-2025 அன்று மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.சதீஷ்குமார் துவக்கி வைத்தார். 04-05-2025 அன்று மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.என்.ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஹரி பொதுச் செயலாளர் ஸ்ரீ.மூர்த்தி, மாநில செயலாளர் ஸ்ரீ.பிரகாஷ், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லக்ஷ்மி குமார் ஸ்ரீமதி.வைதேகி ஸ்ரீதர், மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.அஸ்வினி ஹரி, உபதலைவர் ஸ்ரீ.அருணாச்சலம், ஸ்ரீ.ராமகிருஷ்ணன் கிளை ஆலோசகர் ஸ்ரீ.டி.என்.ரமேஷ், ஸ்ரீமதி.ஜெயந்தி ஆகியோர் கலந்து சேவை செய்தனர். ஏற்பாட்டினை கிளை இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கிரிஷ், அமைப்பு செயலாளர் ஸ்ரீ.ஆதி ஆகியோர் செய்தனர்.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS