கொளத்தூர் கிளை
02-10-2025 அன்று நவராத்ரியை முன்னிட்டு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் ஸ்ரீ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சதீஷ்குமார், பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி, பொருளாளர் ஸ்ரீ.பிரகாஷ்குமார், உபதலைவர் ஸ்ரீ.அருணாச்சலம், ஸ்ரீ.மூர்த்தி, ஸ்ரீ.ஸ்ரீதர் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கிரிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.லக்ஷ்மிகுமார் இணைச் செயலாளர் ஸ்ரீமதி.வைதேகி ஸ்ரீதர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.
|